BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
காவிரி விவகாரத்தில் திருப்பம் - தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட வேண்டிய நிலை கர்நாடகாவுக்கு ஏற்பட்டது ஏன்?
கேரளாவில் பெய்த கனமழையால் கபினி அணை நிரம்பி, தமிழகத்திற்குக் காவிரி நீர் திறந்துவிடப்பட்டதால் இரு மாநிலங்களுக்கு இடையேயான உடனடி நீர்ப் பிரச்சனை பகுதியளவில் தீர்க்கப்பட்டுள்ளது
'விடுமுறைக்கு கிரீஸ் சென்றபோது உண்ணி கடித்ததால் 42 நாட்கள் கோமாவில் இருந்தேன்'
கிரீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உண்ணி கடித்ததால் ஏற்பட்ட நோய்த்தொற்றால், ஒரு பெண் ஏறத்தாழ ஆறு வாரங்கள் கோமா நிலைக்குச் சென்றதுடன், தற்போது நினைவாற்றல் இழப்பு மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
'இதற்காக வருந்தவில்லை' - இந்த ஆண்கள் 30 வயதுக்குள்ளேயே கருத்தடை செய்துகொள்வது ஏன்?
முதல் குழந்தை பிறந்தபோது தனது மனைவி எதிர்கொண்ட கடினமான பிரசவ அனுபவம் அலெக்ஸ் வெஸ்டை ஆழமாக பாதித்தது. இரண்டாவது குழந்தையின் பிறப்பின்போது எல்லாம் மிகவும் சுமுகமாக அமையும் என்று அவர் நம்பினார்.
பிரிஜ் பூஷன் விடுதலை: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
பாஜக மூத்த தலைவரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
'மாணவியை கொன்றதாக சிறுவன் மீது குற்றச்சாட்டு' - மலேசியாவில் விவாதத்தை தூண்டிய வழக்கில் என்ன நடந்தது?
மலேசியாவில், தனது பெண் பள்ளித் தோழியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் பதின்ம வயது சிறுவன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
'ஷாருக் கான் வார்த்தைகளை நம்பியிருக்க கூடாது': அக்தர் கூறியது என்ன? 10 முக்கிய விஷயங்கள்
சோயப் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தைப் போன்றது. மக்களின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்க்கத் தேவையான அனைத்தும் அவரிடம் இருந்தன.
காணாமல் போன தோழியை தேடி 17,000 கிமீ பயணித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
உலகின் மற்றொரு பகுதியில் உள்ள ஒரு மழைக்காட்டில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபோது தனது சிறந்த தோழி காணாமல் போனதை அறிந்த ஜஸ்டின் ரோபெட், அதற்கான சில பதில்களைத் தான் கண்டறிய வேண்டும் என்பதைத் தீர்க்கமாக அறிந்திருந்தார்.
'2 வயதுக்குள் உண்ணும் சர்க்கரைக்கும் மூளை ஆரோக்கியத்துக்கும் தொடர்பு' - புதிய ஆய்வு கூறுவது என்ன?
இரண்டு வயது வரை குழந்தைகள் சாப்பிடும் உணவில் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது, அவர்கள் வளரும்போது பின்னாட்களில் ஏற்படும் மறதி நோய் ஆபத்தைக் குறைக்கக் கூடும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
3 முறை கைவிடப்பட்ட 42 ஆண்டு கொலை வழக்கில் ரகசியமாக துப்பு துலக்கிய போலீஸ் - இரு சகோதரர்கள் சிக்கியது எப்படி?
42 ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொலை வழக்கில் யாரும் தண்டிக்கப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த ஜூலை 10-ஆம் தேதி அந்த நிலை மாறியது. மைக்கேல் ஸ்டீவர்ட் (57) மற்றும் ஆண்டனி ஸ்டீவர்ட் (60) ஆகியோருக்கு, ஆண்டனி லிட்லரைக் கொலை செய்த குற்றத்துக்காக லண்டனிலுள்ள ஓல்ட் பேலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
சிஜேபி ஓர் அரசியல் கட்சியாக மாறுமா? அடுத்தக்கட்டம் பற்றிய அலசல்
"டெல்லி காவல்துறை உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. எனவே, நேரடிப் பொறுப்பு உள்துறை அமைச்சருக்கே உள்ளது. குழந்தைகள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான தெளிவான ஆதாரங்கள் தற்போது ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன."
செளதிக்கு அடுத்து குவைத்துடன் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் - இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?
பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு குவைத் சட்டப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது? ஏற்கனவே செளதி அரேபியாவுடனும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில் பாகிஸ்தானின் செல்வாக்கு உயர்ந்து வருகிறதா?
'2 மாதத்திற்கு முன்பு எடுத்த முடிவு' - உறுப்பு தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர்
25 வயதான கௌரவ் டேவ் தனது உறுப்புகளைத் தானம் செய்வதற்கான விருப்பத்தைத் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார். அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் காலமானதும், அவரது உறுப்புகள் ஆறு பேருக்குப் புதிய வாழ்வை அளித்துள்ளன
குறுங்காணொளிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குறுங்காணொளிகள் முடிவு
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'ரூ.10,000 கடனால் கொத்தடிமை ஆனேன்': நாமக்கல் அருகே தமிழ்நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த 26 பேர் மீட்பு
நாமக்கல் கரும்புத் தோட்டங்களில் தாங்கள் வாங்கிய சிறு கடனுக்காக ஊதியமின்றி கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 9 பழங்குடிக் குடும்பங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஊதியமின்றி வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு பல்வேறு அனுபவித்த இன்னல்களை அனுபவித்தர்களின் தற்போதைய நிலை என்ன?
'அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி': நிபுணர்கள் கூறும் நடைமுறை சவால்கள்
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாக நிபுணர்கள் கூறுவது என்ன?
அதிக கட்டணம் வந்திருந்தால் மின் வாரியத்திடம் முறையிட்டு நிவாரணம் பெறுவது எப்படி?
"வழக்கமாக எனக்கு இரு மாதங்களுக்கு 4,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வரும். இப்போது இருமடங்கு, அதாவது 8,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வந்துள்ளது. திடீரென இவ்வளவு உயர்ந்தது ஆச்சர்யமாக உள்ளது. எப்படி புகார் அளிப்பது என தெரியவில்லை."
புதுக்கோட்டை அருகே சாதிய தீண்டாமையா? ஆதி திராவிடர் வழிபாட்டு உரிமை தொடர்பாக மோதல் - பதற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மூங்கில் அய்யனார் கோயில் திருவிழாவில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆதிதிராவிட மக்களுக்கு மண்டகப்படி வழங்க மறுத்த காரணத்தால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருவிழா நிறுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலவரம் என்ன?
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையுமா? திமுக எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதிலால் எழும் கேள்விகள்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை எதையும் வைக்கவில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
'25 கிலோ அரிசி மூட்டை ரூ.2,000' - தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்?
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து குரல்கள் எழுந்து வருகின்றன. அரிசியின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாமல் போனதும் அண்டை மாநிலங்களாக கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததுமே இதற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவையில் சிறு வயதில் தொலைந்த மகனை 23 ஆண்டு கழித்து பஞ்சாபில் இளைஞராக மீட்ட தாய் நெகிழ்ச்சி
23 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தனது மகன் பிரகாசத்தை பஞ்சாப் மாநிலத்தில் சந்தித்த தாய் சுந்தரி, இன்று (ஜூலை 30) அவருடன் கோவைக்கு திரும்பினார்.
'மொட்டை அடித்தால் ரூ.15,000': சேலத்தில் 3 பெண்களை நூதன முறையில் ஏமாற்றிய நபர் - என்ன நடந்தது?
"புதிய வகை தொற்றுநோய் பரவி வருகிறது. தலைமுடி வழியாக நோய் பரவுவதால் மொட்டை அடித்தால் தமிழக அரசு ரூ.15,000 வழங்கும்" என்று கூறி வந்த ஒரு தொலைபேசி அழைப்பை நம்பி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மூன்று பெண்கள் மொட்டையடித்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், பொதுமக்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீரஜ் சோப்ராவை முந்தி தங்கம் வென்ற இலங்கை வீரர் - கிரிக்கெட்டை விட்டு ஈட்டி எறிதலுக்கு மாறிய அவர் யார்?
"பயிற்சியாளர் டோனி தான் எனக்கு ஈட்டி எறிதலை அறிமுகப்படுத்தினார். அடிப்படை நுட்பங்களைச் சரியாகக் கற்றுக்கொண்டு, அதில் உறுதியாக இருந்தால், என்றாவது ஒரு நாள் அதற்குப் பலன் கிடைக்கும் என்று அவர் எப்போதும் கூறுவார். அவர் எனக்குப் பயிற்சியாளர் மட்டுமல்ல, விளையாட்டு மற்றும் வாழ்க்கையைப் பற்றியும் எனக்குக் கற்றுத் தருகிறார்"
'துணை ராணுவத்தை அழைக்கலாம்': உச்ச நீதிமன்ற உத்தரவால் மேகமலை கிராமங்கள் கவலை - பின்னணி என்ன?
"இங்கு ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடப்படுவது மேகமலையில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல, கிராம மக்களையும் தான். பல தலைமுறைகளாக வாழ்பவர்களை எப்படி திடீரென வெளியேற்ற முடியும்?"
பெண்களை அதிகம் பாதிக்கும் பித்தப்பை கற்கள் உருவாவது எப்படி? அறிகுறி, சிகிச்சை உள்பட 14 முக்கிய விஷயங்கள்
பித்தப்பை கற்கள் என்பது உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட இரைப்பை குடல் நோயாக இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலருக்கும் பல ஆண்டுகளுக்கு அதன் அறிகுறிகளே இருக்காது. ஆனால் சிலருக்கு அது கடுமையான வலி, தொற்று, மஞ்சல் காமாலை மற்றும் கணைய அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
'தூத்துக்குடி அருகே சுமார் 200 ஏக்கரில் பழங்கால சங்கு ஆலை' - புதிய கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுவது ஏன்?
தூத்துக்குடி மாவட்டம் பட்டணமருதூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில், அப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான பண்டைய சங்கு தொழிற்சாலை ஒன்று இயங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்


